Bala Subramanian

அஸ்வகந்தா லேகியம்:

“நாற்பது வயதுக்கு மேல் எலும்புகள் பலவீனமாகின்றன. அந்த பலவீனத்தை ஈடுகட்ட இதை குடிங்க” என்று விளம்பரத்தில் சொல்வார்களே. அந்த வயதாவதால் வரும் பலவீனத்தை குறைக்க உதவும் சித்த மருந்துகளில் ஒன்று தான் அஸ்வகந்தா லேகியம். அஸ்வகந்தா லேகியம் அமுக்கரா கிழங்கு, சர்க்கரை, பசுநெய் கொண்டு பழங்கால சித்த மருத்துவ முறைப்படி தயாரிக்கப்படுகிறது. அமுக்கரா கிழங்கும், சர்க்கரையும் அதிகளவில் இருந்தாலும் திராட்சை, பேரிச்சை, சீரகம், சுக்கு, மிளகு, திப்பிலி, கிராம்பு, ஜாதிக்காய், கோரைக்கிழங்கு போன்ற வேறு பல பொருட்கள் …

அஸ்வகந்தா லேகியம்: Read More »

Mudavattukaal Soup முடவாட்டுக்கால் எண்ணை & சூப் பயன்கள்

முடவாட்டுக்கால் (Mudavattukaal Soup) உடலில்உள்ள ஏராளமான நோய்களைத் தீர்க்க கூடியது. ஏறக்குறைய 4000 நோய்களைத் தீர்க்கும் என்று சொல்கிறார்கள்.. இது எங்கு விளையும், இதை எப்படி சாப்பிட வேண்டும், முடவாட்டுக்கால் சூப் செய்முறை விவரங்களை பார்க்கலாம். முடவாட்டுக்கால் பெரும்பாலும் மலை பிரதேசங்களில் விளையக்கூடியது. கடல் மட்டத்திலிருந்து 3500 அடி உயரத்திற்கு மேல் உள்ள மலைப்பகுதிகளில் உள்ள பாறைகளின் இடுக்குகளுக்கு இடையே இந்த முடவாட்டுக்கால் வளரும் தன்மை கொண்டது.. தமிழகத்தை பொருத்தவரையில் கொல்லிமலை மற்றும் ஏற்காடு ஆகிய இரண்டு …

Mudavattukaal Soup முடவாட்டுக்கால் எண்ணை & சூப் பயன்கள் Read More »

பனிவரகின் மருத்துவ நன்மைகள் :

மருத்துவ பயன்கள் : Best and good for human health, so please use some of these foods in your food habits. பனிவரகு சிறுதானியங்களில் பனிவரகுக்கு என்று முக்கிய இடமுண்டு. இது குளிர்காலங்களில் அதிகாலையில் பெய்யும் பனியிலேயே இது வளர்ந்து விடும். அதனால்தான், இதற்கு பனிவரகு என்று பெயர். இதை ஆங்கிலத்தில் ‘Proso Millet’ என அழைப்பார்கள். ஒரு புன் செய் தானியம். சிறுதானியங்களில் மிகவும் குறைந்த நாட்களிலே வளரும் தன்மையுடையது பனிவரகு. இது குறுகிய …

பனிவரகின் மருத்துவ நன்மைகள் : Read More »

கருஞ்சீரகதின் அற்புதங்கள் அறிவீர்களா ?

கருஞ்சீரக மகத்துவம் நம் வாழ்விற்கான வரம் பலன்கள் : மலச்சிக்கலுக்கு குணம் அளிக்கிறது மூல நோய்க்கு தீர்வு அளிக்கிறது உடலில் படிந்துள்ள கொழுப்பை குறைக்கிறது வயிற்றுப்புண்ணை குணப்படுத்துகிறது. கருஞ்சீரகத்தில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கருஞ்சீரகத்தில், நார்ச்சத்துக்கள்,அமினோ அமிலங்கள், இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால், அது ஆற்றல் மையமாக விளங்கி வருகிறது. இதுமட்டுமல்லாது,கருஞ்சீரகத்தில், வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி 12, நியாசின், வைட்டமின் சி உள்ளிட்ட சத்துக்கள் அதிகளவில் உள்ளன. கருஞ்சீரக எண்ணெயில், …

கருஞ்சீரகதின் அற்புதங்கள் அறிவீர்களா ? Read More »

பெரிய நோய்களை தடுக்கும் பெருங்காயத்தை சமையலில் பயன்படுத்துகிறீர்களா? இல்லையா?…

ருசிக்கு சாப்பிடுவதை விட ஆரோக்கியத்துக்கு சாப்பிடுவதுதான் சிறந்தது என்று நம் முன்னோர்கள் சமையலறையில் பயன்படுத்திய எல்லா பொருள்களும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அப்படி அவர்கள் ஆய்வு செய்த ஒவ்வொரு பொருளுமே ஆய்வாளர்களை ஆச்சரியத்துக் குள்ளாக்கியது. அப்படி உடல் ஆரோக்கியத்தை கொடுக்ககூடிய நோய்கள் வராமல் தடுக்ககூடிய பொருள்களில் பெருங்காயமும் ஒன்று. மணக்க மணக்க சமைத்தாலும் பெருங்காயம் சேர்த்தால் தான் ருசி கூடும் என்று சொல்வார்கள். ஆனால் அந்த பெருங்காயம் பெரிய ஆரோக்கியம் தரும் என்கிறது ஆய்வு.. என்னவென்று பார்க்கலாமா? ​ஆய்வு …

பெரிய நோய்களை தடுக்கும் பெருங்காயத்தை சமையலில் பயன்படுத்துகிறீர்களா? இல்லையா?… Read More »

மூட்டுவலி எளிதில் தீரவேண்டுமா ? குங்கிலிய வெண்ணை (Kungiliya vennai)

உட்கொண்டால் தீரும் நோய்கள்: உடல் உஷ்ணம் குடல் புண் கீல்பிடிப்பு மேகப்புண் காசம் வெளிப்புற பயன்பாடுகள் (மேல் தடவ தீரும் நோய்) : தீச்சுட்ட புண் கொப்புளங்கள் கைகால் எரிவு கருவளையம் நாட்படவெட்டு காயங்கள் கறும்புள்ளிகள். குங்கிலிய வெண்ணை – இதில் கொட்டைபாக்களவு வீதம் தினம்  இருவேளையாக அருந்திவர, வெள்ளை, வெட்டை, நீர் சுருக்கு, எரிச்சல்,  பிரமேகம், முதலியன குணமாகும். குங்கிலிய வெண்ணை – தோல் நோய்களுக்கு தினமும் தடவி வரலாம். குங்கிலிய வெண்ணையை மேலே பூச …

மூட்டுவலி எளிதில் தீரவேண்டுமா ? குங்கிலிய வெண்ணை (Kungiliya vennai) Read More »

கண்களை பாதுகாக்கும் மூலிகைகள் மற்றும் உணவுகள் :

நம் உடலில் ஒவ்வொரு உறுப்புகளும் ஒவ்வொரு பணிகளை செய்கின்றன. அதில் மிக கனவமும் பெரும் பணியான காணும் பணியை கண்கள் செய்கிறது. ஆயுள் முழுமைக்கும் கண் பார்வை வலுவாக இருக்கவும் கண்கள் பாதிக்காமல் இருக்கவும் முறையான பராமரிப்பு மேற்கொள்வது மிக மிக அவசியம். அவ்வாறு கண்களை பராமரிக்கும் தரும் சில அற்புத மூலிகைகள் குறித்து இங்கு பார்க்கலாம்.. கண் ​பார்வை குறைபாடு கண் பார்வை பிரச்சனைகள் பொதுவாக எல்லோருமே தங்களது நடுத்தர வயதில் சந்திக்க நேரிடும். ஆனால் …

கண்களை பாதுகாக்கும் மூலிகைகள் மற்றும் உணவுகள் : Read More »

தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் இரண்டு தேன் நெல்லிகளை சாப்பிட்டால் உடலில் பல அற்புதங்களை உணரலாம். தினம் 2 தேன் நேல்லி சாப்பிடுங்க, உடம்புல இவ்ளோ விஷயத்தை சரிபண்ணிடும்… இன்று பலரும் பல்வேறுவிதமான உடல் நல பிரச்சனைகளோடு வளைய வருகிறார்கள். தீரா நோய்களும் உண்டு. தற்காலிகமாக அவதிப்படும் நோய்களும் இதில் உண்டு. பெரும்பாலும் உணவு பழக்கங்களை முறையாக கடைபிடித்தாலே நோய் நொடியின் தாக்கத்திலிருந்து தப்பித்துகொள்ள முடியும். ஒரு நெல்லிக்கனி உடலுக்கு தரும் சத்துக்களை ஆப்பிள் மூலம் …

Read More »

இன்றைய இளைஞர்களின் தேவையாகி போனது… 2k Kids’s Energy Secret

இந்த பூமி பலவித அதிசயங்களையும் ஆச்சரியங்களையும் சுமந்தபடி சுற்றிக்கொண்டிருக்கிறது. அவற்றுள் நோய்களைத் தீர்க்கும் அதிசய மூலிகைகளும் மரஞ்செடி கொடிகளும் குறிப்பிடத்தக்கவை. அப்படிப்பட்ட ஒரு அற்புத கிழங்கு வகையான அமுக்கிரா கிழங்கைப் பற்றி கண்ணம்மா பாட்டி என்ன சொல்கிறார் எனக் கேட்போம்! “பாட்டி… உங்க கிட்ட ரொம்ப நாளா ஒன்னு கேக்கணும் கேக்கணும்னு நெனச்சேன். ஆனா, அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவே இல்ல. இப்போ கேட்கவா?!” என்றேன் குழையும் புன்னகையை வெளிப்படுத்தியவனாய். “நீ என்ன கேக்கப் போற…?! நீ கேட்டா …

இன்றைய இளைஞர்களின் தேவையாகி போனது… 2k Kids’s Energy Secret Read More »

எலும்பு வலிமையாக வேண்டுமா ?

உடல் வலிமையில் எலும்பு முக்கிய பங்கு வகிக்கிறது. அதனால் எலும்பை வலிமையாக பாதுகாக்க வேண்டும் அதற்கு தேவையான சில எளிய வழிமுறைகள்.. அதோடு இரசாயன கலவைகள் இல்லாத இயற்கை முறையில் விளைவித்த உணவு பொருட்களை (Organic Foods) பயன்படுத்த வேண்டும். உணவே மருந்தாக பயன்படுவதே தமிழர் மரபு மற்றும் சித்தர்கள் ஆயுர்வேத முறை மருத்துவம் வாழ்க்கை முறையாக இருந்து வந்துள்ளது… எலும்பின் வலிமையை அதிகரிக்க சில குறிப்புகள் முன்பு எழுவது வயது முதியவர் கூறிய உடல்நல குறைகளை …

எலும்பு வலிமையாக வேண்டுமா ? Read More »

Shopping Cart